பு.கஜிந்தன் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது “நீதியின் ஓலம்” என தாயகச் செயலணி அமைப்பின் வடக்கின் இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் ...
– விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-08-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 28ன்றைய தினம் வியாழன் (28) 26 ஆவது நாளாகவும் சுழற்சி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-08-2025) வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா 2ம் திகதி அன்று வியாழன் (28) காலை 9.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் ...