“நாட்டை கட்டியெழுப்பும் ஆர்வத்தோடு மக்கள் சக்தி திரண்ட மேதினக் கூட்டம்” காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமாரவின் பக்குவமான உரை அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-05-2025) சுரண்டல்,ஒடுக்கு முறை மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் ‘விவசாய சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொ னிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட விவசாய மே தின பேரணி மற்றும் கூட்டம் மெ 1ம் திகதி அன்று மாலை மன்னாரில் இடம் ...
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 30.04.2025) அன்று புதன்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 131.20 ...