ந.லோகதயாளன். இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 184 படகுகள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 74 ...
ந.லோகதயாளன். தேசிய மக்கள் சக்தியின் இவ்வருடத்தின் மே தினக் கூட்டத்தின் பிரதம அதிதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உரையாற்றினார் கொழும்பு காலிமுகத்திடலில் மே 1ம் திகதி இடம்பெற்ற அநுர அரசின் மே தினக் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் ...
மன்னாரில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (30-04-2025) இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும்.திருட்டு அரசியல் இல்லாமல் போகும்.தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர்.நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது.இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ...