தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரைதேசிய மக்கள் கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் ஒன்று வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது. 6ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையெங்கும் நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலைவரங்களை செய்தி சேகரிக்கும் ...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்அவர்கள் இலங்கையின், சபாநாயகரைச் சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை மே மாதம் 2ம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் காட்டம் (கனகராசா சரவணன்) எங்கள் மண்ணிலே எங்கேயே இருந்து வந்து தமிழர்களை காட்டி சிங்களத்துடன் சேர்ந்து கூத்தடிக்கின்ற சாணக்கியனுக்கு மாலை போட்டு வரவேற்பது வெக்க கேடானது அதேவேளை தமிழர்களின் உணர்வுகளையும் விடுதலைப் புலிகளின் தியாகங்களால் உருவாக்கப்பட்ட வீட்டில் ...