செல்வம் அடைக்கலநாதன் எம். பி.எச்சரிக்கை (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-05-2025) ஜனாதிபதி அல்லது ஜே.வி.பி அரசாங்கமோ இனவாதத்தை அழிப்பதாக அவர்கள் கருதினால் அல்லது பயங்கரவாதமாக இதனை கருதினால் அது அவர்களின் தவறு என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.ஆகவே இனப்பிரச்சினை இருக்கின்றது.அதனை தீர்க்கும் கடமையும், பொறுப்பும் இந்த அரசாங்கத்திடம் ...
“நாட்டை கட்டியெழுப்பும் ஆர்வத்தோடு மக்கள் சக்தி திரண்ட மேதினக் கூட்டம்” காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமாரவின் பக்குவமான உரை அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுக்காக தன்னை அர்ப்பணித்து அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப் பாரிய சவாலை வெற்றிகொண்ட தனது அரசியல் இயக்கம், ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-05-2025) சுரண்டல்,ஒடுக்கு முறை மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் ‘விவசாய சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொ னிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட விவசாய மே தின பேரணி மற்றும் கூட்டம் மெ 1ம் திகதி அன்று மாலை மன்னாரில் இடம் ...