யுத்த அனாதைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்குள் பிரவேசித்து அவர்களுக்கான நலன்புரி விடயங்களை பார்வையிடச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் ...
”முக்கிய பதவிகளுக்கு ”தலையாட்டி”களை நியமித்தும் பேச்சாளர் பதவியை மீண்டும் கைப்பற்றியும் கட்சியின் விசுவாசிகளை வெளியேற்றியும் இடைக்காலத் தடைகளை விதித்தும் சர்வாதிகாரத்தனமாக தமிழரசுக்கட்சியை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சேடமிழுத்துக் கிடக்கும் தமிழரசுக் கட்சியின் இறுதிக் கிரியைக்கான ஏற்பாடுகளை ‘சுமந்திரன் அணி’ தடபுடலாக செய்து முடித்துள்ளது” கே.பாலா தமிழ் தேசிய ...
அண்மையில் இலங்கைத் தீவெங்கிலும் உள்ள அருங்கலை விற்பன்னர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பெறும் போட்டியில் இலங்கை தேசிய அருங்கலைகள் பணியகத்தின் தங்க விருதினைத் தட்டிக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் அருங்கலை வித்தகன் பத்மநாதன் சியாம்கிருஸ்ணா அவர்களை யாழ்ப்பாணம் வாழ் மக்கள் மாத்திரமல்ல, உலகெங்கும் வாழும் மக்கள் பலரும் பாராட்டி மகிழ்கின்றார்கள். ...