யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகளில் சிலர் தமிழர் தாயகத்தில் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள். இன்னொருபக்கம் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் கடல் தொழிலாளர் சங்கங்களின் மத்தியில் தேசிய மக்கள் சக்தி ...
நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி ...
பு.கஜிந்தன் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு பிரதேச செயலாளர் ...