பு.கஜிந்தன் பிரதேச செயலக ரீதியாக உதவி தேவைப்படும் மக்களை இனங்கண்டு தேடிச் சென்று அவர்கள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை வழங்கக்கூடிய உச்ச கட்ட செயற்பாடுகளை முன்னடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ன்றைய 01.01.2024 புதன்கிழமையன்று நடைபெற்ற “Clean Sri Lanka” ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 2025 ம் ஆண்டுக்கான புதிய வேலை ஆரம்பநாளின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு 01-01-2025 அன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட செயலக முன்றலில் தேசிய கொடியினை பதில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் எற்றிவைத்தார். ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கத்திக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது அதிகாரிகளால் மாகாண சபை சிறப்பாக நடத்தப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 01-01-2025 புதன் கிழமை ...