பலாலி இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த றதித்த ரங்கன திசாநாயக்க (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 22-12-2024 அன்றையதினம் காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன்போது பலாலி இராணுவ வைத்தியசாலையில் ...
இன்றையதினம் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், இவர் 22-12-2024 அன்றையதினம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலை சங்கத்திற்கு ...
“நான் வெட்கத்துடனும், தயக்கத்துடனும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது, என் சக மாணவர்களை தலைவராக இருந்து வழிநடத்திச் செல்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நன்றி விஷன்ஸ்!’’ – பமிலன், 11 வயது, நாவற்குளி மகா வித்தியாலயம், தென்மராட்சி வலயம். Visons Global Empowerment நிறுவனம் மற்றும் Ratnam Foundation ...