– பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை! பு.கஜிந்தன் வீட்டை சுற்றி பாம்புகளும் வெள்ளமும் உள்ளதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை – பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை! வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். ...
-நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-12-2024) மன்னாரிற்கு டிசம்பர் 1ம் திகதி அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அநுர அரசாங்கத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள ...
பு.கஜிந்தன் மதுப் பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார். இதன்போது பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் தினமும் மதுவை பாவித்து ...