நடராசா லோகதயாளன் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படும் உறுப்பினர்களின் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அவர்களால் மக்கள் பணிகளை நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயும் வெளியேயும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் குறைந்தது 11 தமிழ் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான ரூபாவை அரசிடமிருந்து மருத்துவ செலவினமாகப் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமாக தகவல் ...
”நாம் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசில் நாம் பங்குபெறக் கூடாது என்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியின் கொள்கை அல்ல . ஏனென்றால் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டம் உள்ளது . என் சொந்த ...
பொலிஸார் மன்றில் தொடுத்த வழக்கை கை மீள பெற்றனர். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (06-11-2024) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகள் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனிய மணல் அகழ்வுக்கு கணிய மண்ணை ...