அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர், ராணுவம் ஆட்சியைத் தன்வசப்படுத்தியது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராடினர். ஆனால், அந்த போராட்டங்கள் ராணுவத்தால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டன. ...
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. பாகிஸ்தான் தலையீட் டில் சிறிது காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அமெரிக்கா-ஈரான் இடையே சமரசம் செய்து வைக்க பாகிஸ் தான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பாகிஸ்தானும், கத்தாரும் இணைந்து திருத்தப்பட்ட அமைதி ...
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் லி குவியாங்கின் அழைப்பையேற்று அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லி குவியாங்கை சந்தித்து பேசுகிறார். இதனை முன்னிட்டு சீன வெளியுறவு அமைச்சக செய்தி ...