ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனிடையே, ...
இஸ்ரேல், லெபனான் இடையேயான ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்க மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ...
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரின் குலிஸ்தன் ஜஹர் பகுதியில் துணை ராணுவத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ...