ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியர் யாயோய் குசாமா தனது 97 வயதில் காலமானார். ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தார் யாயோய் குசாமா. இவர் சிறுவயதில் இருந்தே ஓவியம் சார்ந்த கலைத்துறையில் ஆர்வமிக்கவராக இருந்து வந்தார். கலைத்துறை மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் சென்ற அவர், தனது ...
திடீர் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் கூறினார். நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் சுமார் 300 இந்திய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ...
சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார். செப்டம்பர் 12, ...