மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகி உள்ளது. இதன்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ‘குறைக்கும்’ நிலையை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் புதிய திருப்பத்தை ...
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் நேற்று 21-வது நாளை எட்டியது. ஈரான் மக்கள் பாரசீக புத்தாண்டான (நவ்ருஸ்) நேற்று கொண்டாடினர். ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது.தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்குதல் ...
ஈரானை வான் வழியாக தாக்கி வந்த அமெரிக்கா, இனி தரை வழியாகவும் தாக்குதல் நடத்த கூடும் என தகவல் வெளியானது. அதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது. ஏற்கனவே மோதல், பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், தரை வழி தாக்குதலுக்கான சாத்தியம் பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவது ...