கனடாவில் ‘உதயன் சர்வதேச விருது விழா-2024 இவ்வருடத்தின் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் முதற் தடவையாக மூன்று வெளிநாட்டு விருதாளர்கள் கௌரவிக்கப்பட வுள்ளார்கள் அனைவரும் வருக! உலகின் பல நாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் விருதுபெறும் வெற்றியாளர்களை வாழ்த்திச் செல்லுங்கள். இசை நடனம் ஆகியவையும் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அனுமதிச் ...
“இலங்கையில் ஆயுதப் போரின்போது பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு இணையுமாறு கனடிய அரசின் சார்பாக நான் கனடிய பிரஜைகளுக்கு பகிரங்க அழைப்பை விடுக்கின்றேன்”- பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடடோ “இலங்கையில் கால் நூற்றாண்டு காலம் நீடித்த ஆயுதப் போர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்டவற்றில் பல பத்தாயிரம் ...
தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் ...