கலாரசிகன் கவிநாயகர் என மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நுணாவிலில் பிறந்து, குரும்பசிட்டியில் தனது துணையை வரித்துக்கொண்டு வாழ்ந்தவர். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றப் பிறந்தவராகவே தன்னை வாழ்நாளில் ஆக்கிக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். அருள்மாமணி என சாந்தலிங்கம் அடிகளாரால் சிறப்புப் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர் கவிஞர். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் ...
-குமுளன் – கடந்த 23.03.2024 அன்று 3840 Fince Av Eastல் Metropolitan Centrer இல் அமைந்துள்ள பிறின்சஸ் கலையரங்கில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது “வன்னிவிழா-2024”. வன்னிச் சங்கத்தின் தலைவர் சிவா இரட்ணசிங்கம் அவர்களின் தலைமையில் மேற்படி விழா இடம்பெற்றது. பி.ப. 6.00 மணிக்கு பண்டாரவன்னியனின் உருவப்படம் திரைநீக்கம் ...
தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகள் Ontario Minor Track Association நடத்திய வருடாந்த விருது விழாவில் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பெற்றனர் தமிழ் பேசும் கனிஸ்ட பிரிவு ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகள் சிலர் கடந்த 23-03-2024 அன்று பிரம்ரன் மாநகரில் Ontario Minor Track Association ...