ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி கோரிக்கை “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்தது மற்றுமின்றி, கொடூரமாக சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் , நிரந்தர மௌனமாக்கல் போன்றவற்றின் தடயங்களை விட்டுச்சென்றவர். காணாமல் போனவர்களுக்கான இடைவிடாத தேடுதல், அடிக்கடி பாரிய ...
குரு அரவிந்தன் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் ...
பிரான்ஸ் தேசத்தில் இடம்பெற்ற ‘சுயம்பு’ விருதுகள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தற்போது அங்கு தங்கியிருக்கும் கனடா உதயன் லோகேந்திரலிங்கத்தை அரச தொலைக்காட்சியான ‘நேத்ரா’ வின் கலைஞர் காயத்திரி அவர்கள் நேர்காணல் செய்தார். அங்கு கலையகத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் சகிதம் மேற்படி ...