குரு அரவிந்தன் சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் என்று தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட உரையாளர், எழுத்தாளர் திரு. எஸ். பத்மநாதன் அவர்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் முத்து விழாக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராய் என்ற ஊரில் பிறந்தார். ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவத் தமிழ் ...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்றத்தின் 10வது அமர்வின் தொடர் கூட்டங்கள் கடந்த 2ம் 3ம் திகதிகளில் ரொறன்ரோவில் அமைந்துள்ள ஹோட்டல் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்ற இரண்டு நாள் அமர்வுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர். அமைச்சர்கள். மற்றும் ...
எழுத்தாளர் அகில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவிலிருந்து வெளிவரும் ‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா கடந்த வாரம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. விழாவிற்கு கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்கள். எழுத்தாளரும் ஆசிரியருமான தங்கராஜா சிவபாலு ...