கனடா வாழ் கவிஞர் சந்திரமோகன் அவர்களின் ;நந்தவனம்’ ஒலி ஒளி கவிதைப் பேழை வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை 9ம் திகதி பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் ‘மயிலைக்கவி’ கஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் குவிந்திருந்த இந்த கவிதைப் ...
நேற்று சனிக்கிழமை 9ம திகதி ஸ்காபுறோவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பெற்ற Senthil Financial Services வரி மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆரம்ப விழாவில் அழைக்கப்பெற்ற பல முக்கிய பிரமுகர்கள். வர்த்தகப் பிரமுகர்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்து நிறுவனத்தின் ...
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களை சிறப்பாகப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தும் கனடிய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் பலர் அண்மையில் ஒட்டாவா மாநகரில;கூடி ஆராய்ந்தனர். அவற்றுள் கனடாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் மற்றும் அகதிகளுக்கான அமைச்சு முக்கிய பங்கு எடுத்திருந்தது. இந்த திட்டங்கள் தொடர்பாக அண்மையில் மேற்படி ...