நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் பெப்ரவரி 4, 2024 இலங்கையிதன் சுதந்திரதினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. என கனடாவிலிருந்து நாடு ...
கனடிய தமிழ் ஊடகங்களைச் சந்தித்த கனடிய தமிழர் பேரவையின் தலைவி ரவீணா ரட்ணசிங்கம் உறுதிபடத் தெரிவிப்பு (கனடா மார்க்கம் நகரிலிருந்து சத்தியன்) “இமாலயப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் பயணத்தில் உலகத் தமிழர் பேரவையிடமிருந்து நாம் விலக நிற்க மாட்டோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியானாலும் அந்த பயணத்தில் கனடிய தமிழர் ...
கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஶ்ரீ வரசித்தி ...