ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து கனடா உதயனின் சிறப்பு கானொளி
யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ...
இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு உலகறிந்தது. வருடத்திலும். வைகாசி 18 (May 18) அன்று தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் நீதிக்காக உறுதி கொள்வதும் தமிழின அழிப்பில் இழந்தோரை நினைவு கூறுவதும் வழக்கம். கனடாவில் கடந்த 2022 வருடம் தமிழின அழிப்பு நினைவு ...