கனடா- ஆரபி படைப்பகம் அன்னையர் தினத்தன்று நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா கனடாவில் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் – ஆரபி படைப்பகம் என்னும் அமைப்பு கடந்த சில வருடங்களாக கனடிய தமிழர் சமூகத்தில் தனது முகத்தை காட்டி ...
கனடிய பாராளுமன்றனத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தமிழினப் படுகொலை நினைவு தினம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை
“ரொறன்ரோ மாநகரில் புதிய மேயராக தெரிவு செய்யப்படவுள்ளவர் அவசியம் ஒரு அனுபவமுள்ள பெண் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்” ரொறன்ரோ பத்திரிகையாளர் பெமிலா ஜெவ்ரி- எதிர்வரும் யூன் 26ம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் ரொறன்ரோ மாநகரின் மேயராக அவசியம் ஒரு அனுபவமுள்ளள பெண் அரசியல்வாதியே தெரிவு செய்யப்பட வேண்டும்'” என்று ...