கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரது முயற்சிகளின் விளைவாகவும் அவரோடு இணைந்து அவ்வப்போது செயற்படுகின்ற ...
கனடாவில் கடந்த பல வருடங்களாக மொழியையும் சமயத்தையும் எமது சிறார்கள் மத்தியில் தக்கவைப்பதற்காவும் அவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவும் அரும்பணியாற்றிவரும், கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் ஶ்ரீ வரசித்திவிநாயகர் தேவஸ்தானமும் இணைந்து வழங்கிய ‘தமிழர் மரபுரிமை மாத விழா-2025’ கடந்த சனிக்கிழமை 7ம் திகதி கனடா கந்தசுவாமி ...
ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் ‘Project South’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டமை: தனது வாழ்க்கையில் ‘மிகவும் கவலைக்குரியது’ என்று தெரிவித்த காவல்துறைத் தலைவர்! Four Police ‘Officers?’ will be suspended without pay. – Toronto police Chief Myron Demkiw said. முக்கியமான நான்கு குற்றவாளிகளான பொலிசார் ...