செப்டம்பர் 2025 ல் ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்திய கலாநிதி லம்போதரன் தெரிவிப்பு ” கனடாவில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளைய தலைமுறையினருக்கு திருக்குறள் மீதான தேடலை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு ...
மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கம் நடத்திய ஒன்றுகூடலில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் ” நாம் பிறக்கும் நாளிலிருந்து சில பராயங்;களைக் கடந்த வண்ணம் வாழ்க்கையை அனுபவித்து வாழும் நம்மை இறுதியில் அணைக்கின்ற பராயம் தான் முதுமை. இவ்வாறு பல வருடங்களைக் கடந்து தாமதமாக வந்தடையும் முதுமை ...
பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவில் திரண்டு வந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மார்க்கம் நகர நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி நடைபெறுகின்றது. மேற்படி இடைத்தேர்தலில் ஐவர் போட்டியிட்டாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான கிள்ளிவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக ...