தாயகத்தின் சமூக மற்றும் சமயச் செயற்பாட்டாளரும் மனித நேயப் பணியாளருமான ஆறு . திருமுருகன் அவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தானா அவர்கள் ஆகியோரின் வருகையும் உரைகளும் கலந்து கொண்டவர்களின் மனங்களை குளிர்மைப்படுத்தின. 6 ஆவது உலகத் திருக்குறள் மாநாடு 2025, கனடா செப்டம்பர் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-09-2025) பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலவி தீர்த்தக்கரை பகுதியில் சூழல் நட்பு மர நடுகை 20ம் திகதி அன்று சனிக்கிழமை (20) காலை 11 மணியளவில் இடம் பெற்றது. ஓராயம் நிறுவனத்தின் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (20-09-2025) திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை (19) இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்துள்ளனர். ...