— நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (கனகராசா சரவணன் ) தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள் முன் எடுத்து வருகின்றனர் எனவே ...
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவர்களால் திட்டமிடப்பட்டது. குறித்த நடைபவனியானது உலக சமாதான தினத்தை முன்னிட்டு 20ம் திகதி அன்றையதினம் காலை 9.00 மணியளவில் கிளிநொச்சி ...
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 ...