வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே ...
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் கருத்தை ஈரான் நிராகரித்தது. அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடையேயான மோதலால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. சர்வதேச ...
துருக்கியிலிருந்து ரகசியமாக வெளியேறிய விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார். துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார். ஈரான் விடுத்த மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ...