வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிட்டு வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய ஆசிரியர் இடமாற்றத்தில் ஆசிரியர்களுக்கு ...
(மன்னார் நிருபர்) (30-03-2026) மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை கடந்த சில வருடங்களாக கல்வியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி 30ம் திகீ அன்றைய தினம் திங்கட்கிழமை ...
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொத்தியாபுலையில் தாயொருவர் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கக் கோரி இளைஞர் யுவதிகள் கறுப்பு ஆடையணிந்து 1ம் திகதி அன்று புதன்கிழமை (01) காந்திபூங்காவில் கவனயீர்ப்பு அமைதிவழி ...