– ஊழலில் ஈடுபடுகின்றாரா இலங்கையின் கடற்றொழில் அமைச்சர்? வடக்கு மக்களின் உணவு தட்டில் அடங்காத கடல் அட்டையை ஊக்குவிக்கும் முகமாக அமைச்சர் சந்திரசேகரன் செயற்படுவது ஏன்? கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நீங்கள் ஒன்றரை ...
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள முக்கியமான இடங்களை சுற்றி பார்த்து விட்டு செல்வார்கள். இங்கிருந்து செல்லும்போது மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்து செல்வார்கள். இந்நிலையில் ஒரு வருடம் இந்தியாவில் தங்கலாம் என நினைத்து வந்த ரஷியாவை சேர்ந்த யூனியா அஸ்லமோவா என்ற பெண் கடந்த 11 ...
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமின் வடக்கு நுழைவாயில் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. அங்கு பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பஸ்சில் 2 பேர் ஏறினர். சற்று நேரத்தில் அங்கிருந்தவர்களை குறிவைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு ...