ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அடுத்த ...
கேரளாவில் 140 தொகுதிகளுகான சட்டமன்றத் தேர்தல் எப்ரல் 9ந் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற சைனிக் சம்மான் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்:- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் ‘நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மேற்கு ஆசிய மோதலால் ஏற்படும் எந்தவொரு ...
சட்டசபை தேர்தலையொட்டி கேரள மாநிலத்தில் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி, திருவனந்தபுரம் பூந்துறையில் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய ஜனநாயக முன்னணி) வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது ...