பெரு நாட்டின் தெற்கே பசிபிக் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ஐகா பகுதிக்குட்பட்ட பம்பா டி ததே என்ற நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 20 கி.மீ. ...
வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் ...
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு 2 நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவருடைய பயணம், மண்டல பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது முதல் பாதுகாப்பை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது. இதற்காக வியட்நாம் நாட்டுக்கு அவர் நேற்று ...