(கனகராஜா சரவணன்) ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாடு 18ம் திகதி அன்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்காலில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்; நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ...
மன்னார் நிருபர் (17-05-2026) மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. -மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனோஜன் (வயது-28 )என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ...
பு.கஜிந்தன் பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை 17ம் திகதி அன்று முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக ...