மீரா கதிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹபிபி. படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார் கஸ்தூரிராஜா. படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது: ஹபீபி படத்தில் கஸ்தூரி ராஜா இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் ...
மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தாதிபூர் பகுதியை சேர்ந்த சுபம் ஷக்யா என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை சுபம் ஷக்யா தனது குடும்பத்துடன் அருகில் உள்ள சீத்தலா மாதா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தார். ...
உத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதன்பின்னர் அவர் கூடியிருந்த திரளான கூட்டத்தினரின் முன் பேசும்போது, இந்த நொய்டா சர்வதேச ...