உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்த நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைத்தபாடில்லை. இதனால் போர் ...
இமாச்சல பிரதேசத்தில் 27 முதல் மே 2 வரை கோடைக்கால சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் அதிபர் திரவுபதி. இதனையொட்டி அவர் காலை சிம்லா வந்தடைந்தார். அவரை அம்மாநில முதல்-அமைச்சர் சுக்விந்தர் சிங், மற்றும் ஆளுநர் கவிந்தர் குப்தா மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இந்தப் பயணத்தின் போது, அதிபர் முர்மு ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவேரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினைகள் இன்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவேரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி ஒழுங்காற்று குழு ...