(மன்னார் நிருபர்) (28-05-2026) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு 28ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (28-05-2026) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பேசாலை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-05-2026) கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான “அலைகடல்” நாடகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாடகம், நாட்டுப்புற மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாக, மக்களின் ...
கனடாவில் நாற்பது வருடங்களாக இயங்கிவரும் ஒன்றாரியோ முது தமிழர் மன்றம்( STC ) கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 22ம் திகதி நடத்திய மூத்தோர்களுக்கான பேச்சுப் போட்டி சபையோரைக் கவர்ந்தது என்றே குறிப்பிட வேண்டும். ‘முதுமை ஒரு வரமா அல்லது சாபமா? என்ற தலைப்பில் நடத்தப்பெற்ற இந்த பேச்சுப் ...