கத்தார் நாட்டில் இருந்து வழக்கம்போல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பணிக்காக புறப்பட்டது. அதில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், அது கடல்வழியே பறந்து செல்லும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதனால், ஹெலிகாப்டர் நீருக்குள் விழுந்தது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்க தொடங்கினர். இந்த ...
வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த அமெரிக்காவும், இஸ்ரேலும், தொடர்ந்து அந்த நாட்டை தாக்கி வருக்கின்றன. இதனால் தலைநகர் ...
தமிழ்நாட்டில் 25 முதல் 30 தொகுதிகளில் இந்திய குடியரசு கட்சி(அ) போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ...