ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அந்நாட்டை உலுக்கியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர் மைதுகுரியின் மையப்பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே முதல் மனித வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், அடுத்த ...
வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ-வின் தகவலின்படி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மற்றுமொரு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கொரிய தொழிலாளர் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 2026 நாடாளுமன்ற தேர்தலில் 99.97% வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன. 15-வது உச்ச மக்கள் பேரவையின் ...
டில்லியின் தென்மேற்கே பாலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ராம் சவுக் மார்க்கெட் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 7.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று சேர்ந்தன. போலீஸ், ...