– உண்மையும் நீதியும் வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம். (20-08-2024) கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம். எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதை குழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து ...
தமிழ்நாட்டின் உயரக சைவ உணவகத்தின் நான்காவது கனடியக் கிளை பிரம்ரன் மாநகரில் திறந்து வைக்கப்பெற்றது மாநகரபிதா பெற்றிக் பிறவுண் உட்பட பல மக்கள் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட உயர் ரக சைவ உணவகமான ‘சரவணா பவன்’ தனது நான்காவது கனடியக் கிளையை கனடாவின் பிரம்ரன் ...
மேற்படி விடயம் தொடர்பாக செஞ்சோலை படுகொலையின் 18வது ஆண்டு நினைவு நாளான, ஓகஸ்ட் 14, 2024 அன்று வவுனியா-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிட்ட செய்தியறிக்கையை கீழே காணலாம்: காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும்,எதிர்கால இனப்படுகொலைகளில் இருந்து தமிழர்களை பாதுகாக்கவும்,தமிழ் இறையாண்மைக்காகவும்,அமெரிக்க,ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறவும் ...