ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ...
திமுக சார்பில் தேர்தல் பரப்புரையை ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் திமுக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், நெல்லையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக கூறினார். அவர் கூறுகையில், “நம்பிக்கையில்லா ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த குளத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 10ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், உறவினர்கள் இரவு முழுவதும் ...