இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று நான்வது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது. “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை ...
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார். பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு 09-03-2024 ...
நடராசா லோகதயாளன். சைவர்களுக்கு மிகவும் புனித நாளாக கருதப்படும் சிவராத்திரி அன்று, தமது சமய கடமைகள் மற்றும் பூசைகளை செய்ய சென்ற, சிவ பக்தர்கள் மீது சிங்கள அரசின் காவல்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய சம்பவம் அரங்கேறியது. வவுனியா மாவட்டம் வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி சிவராத்திரி பூசையில் புகுந்த ...