(மன்னார் நிருபர்) (8-03-2024) -மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இன்று மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது. இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் 07.03.2024 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு ...
கனடாவின் ஒட்டாவா தலைநகரில். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்களை கொலை செய்த இலங்கையிலிருந்து வந்திருந்த சர்வதேச மாணவன் கனடாவின் ஒட்டாவா தலை நகரில் 06-03-2024 புதன்கிழமை அன்று இடம்பெற்ற பயங்கரமான கொலைச் சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது ...