(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு ‘நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்து;துவோம்’ எனும் தொனிப் பொருளில் காந்தி பூங்காவில் இருந்து கல்லடிப்பாலம் வரையிலான கவனயீர்பு ஊர்வலம் ஒன்று 06-03-2024 புதன்கிழமை அன்று இடம்பெற்றது சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ...
கனடா – ஸ்காபுறோவில் நாஸ்டின் வீதியில் அமைந்துள்ள ‘மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஏற்பாட்டில் பங்காரு அடிகளாரின் 84வது பிறந்த தினம் கடந்த 03-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மன்றத்தின் ஆலயத்தில் விசேட அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவற்றோடு ஆரம்பமாகிய தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் ஸ்தாபகர் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்கள் தலைமையில் ...
நினைவஞ்சலி நிகழ்வில் சமய. சமூகச் செயற்பாட்டாளர் சோம. சச்சிதானந்தன் புகழாரம் யாழ்ப்பணம் ஊர்காவற்றுயை பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவருமான முன்னாள் வர்த்தகரும் அமரருமான சண்முகம் தியாகராஜா மனிதநேயமிக்க ஒருவராக எம் மத்தியில் விளங்கினார். அத்துடன் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இங்குள்ள சமய மற்றும் ...