யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. 2 கோடி ரூபா பெறுமதியான ...
வேட்பாளர் யோகேஸ்வரன் வெளிப்படையாகவே சிறீதரனுக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடராசா லோகதயாளன் ஈழத்தில் தமிழ் மக்களின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பகுதிகளில் அந்த கட்சியின் அடுத்த தலைவர் ...
– கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- MP (கனகராசா சரவணன்) தமிழ் மக்களின் இருப்பை அழித்ததே வந்து கருணா அவர் தான் பாதுகாக்கப்டபோகின்றார் என்று அவரை தமிழ் மக்கள் நம்பினால் கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் ...