இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (10.01.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை ...
சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகில் பிரமாண்டமான முறையில் திறந்து வைக்கப்பெற்ற Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடி தமிழ் மக்களின் அடையாளமாகத் திகழத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்களில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் பேசும் வர்த்தக ...
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ம் திகதிகளில் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், தமிழக அரசின் அழைப்பையேற்று கலந்துக்கொள்வதற்காக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சென்னைக்கு பயணித்துள்ளார். இதேவேளையில் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற ...