பு.கஜிந்தன் ஆவணிவிநாயகர் சதுர்த்திவிரத உற்சவத்தினை முன்னிட்டு இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விநாயகர் ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் வழிபாடுகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு இணுவில் திருப்பதி வேங்கடவரர் தேவஸ்தானத்திலும் ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதபூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், அந்த படைகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல்கள் இருந்து வந்ததும், இந்தியப் படைகள் அத்துமீற்ல்களில் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டு இன்றளவு உள்ளது. அதன் காரணமாகவே அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு கடும் மோதல்களுக்கு வழிவகுத்தன ...
வடக்கு ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அவர்களை வடக்கு ஆளுநராக கொண்டு வந்ததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு அளப்பெரியது இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆளுநர் சாள்ஸ் எப்படிப் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ...