நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் தடுத்தார். ஹக்கீம் உரையாற்ற எழுந்தபோது சபையில் கூச்சல் அதிகமாக இருந்தது சாய்ந்தமருதில் நடந்து முடிந்த தலைவர் அஸ்ரப் தின 23வது நினைவேந்தல் -சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு அடிக்கடி தடை நிகழ்விற்கு ...
தியாக தீபத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது , நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் தியாக தீபத்தின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் என இணைந்து அடையாள ...
பு.கஜிந்தன் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ...