எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று ‘கனடாவின் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோவில் உள்ள சீனக் கலாச்சார நிலையத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளவீணை இன்னிசை மாலை’ நிகழ்ச்சியில் வீணை இசை மழை பொழியவுள்ளார். அவருக்கு பக்கவாத்திய இசை வழங்க கனடாவின் புகழ்பெற்ற இசைக்குழுவான ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பௌத்தமயமாக்கல் புள்ளியில் மையம் கொண்டுள்ள தென்னிலங்கை மதத்தை அல்ல நாட்டை நினையுங்கள்”. – இந்திய உச்ச நீதிமன்றம். செவ்விந்தியர்களுடைய நாடு அமெரிக்கா. ஆனால் அங்கு செவ்விந்தியர்கள் இல்லை. மாயர்களுடைய நாடு மெக்சிக்கோ. இன்று அங்கு மாயர்கள்இல்லை. சுலு பழங்குடியினருடைய நாடு தென்னாபிரிக்கா. இன்று அங்கு ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் கீரிமலையில் உள்ள ஜனாதபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என தமிழ் அரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான ...