ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றி விழாவாகத் திகழ்ந்தது கடந்த சனிக்கிழமை -21-10-2023 அன்று Whitby நகரில் உள்ள அழகிய மண்டபம் ஒன்றில் ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் ...
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் தனது கவிச்சரம் இதழை எதிர்வரும் 2023-11-05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளது.
சமாதானம் மற்றும் நீதிக்கான புதிய நெறிமுறைகள் மற்றும்பொறிமுறைகளுக்கான உலகளாவிய இயக்கமொன்றைநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது அண்மைய காலங்களில் உலகின் வெவ்வேறான பகுதிகளில்அதிகரித்து வரும் வன்முறை முரண்பாடுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் நீதியுடன் சமாதானத்துக்கான உலகளாவியஇயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்முன்னெடுக்கவுள்ளது.. முழு உலகிற்கும் கற்பனை செய்து பார்க்க முடியாதபின்விளைவுகளுடன் இஸ்ரேலிய-பலஸ்தீன முரண்பாடானதுமத்திய ...