சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை 3ம் திகதி ஆரம்பமாகியுள்ளது. அன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று போராட்டம் ஆரம்பமாகியுள்ள ...
சங்கானை மற்ஸ் கல்வி நிலையத்தில் இன்று கணித கல்விக்கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. கல்வி நிலையத்தின் இயக்குனர் இ.பிரதீப் தலைமையில் இக்கண்காட்சி இடம்பெற்றது. இன்று காலை்9.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மதியம் வரை இடம்பெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்று அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் விருந்தினர்கள் நாடா வெட்டி ...
இந்தியா பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடாக உள்ள நிலையில் இந்தியர்கள் என்ற நீதியில் அனைவரும் ஒன்றுபடுவதைப் போல இலங்கையிலும் இலங்கையர் என்ற நீதியில் அனைவரும் ஒற்றுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார். கடந்த ...